சென்னை:
ஆக்சன் கிங் அர்ஜீன் பல வெற்றிப் படங்களை தன் பநீராம் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்து இயக்கி நடிச்சிருக்கார். இந்த படங்களும் செம ஹிட் அடித்தவைதான். இப்போ முதன்முறையாக தன் மகளை ஹீரோவாக்கி உள்ளார். 


இப்போ முதன்முறையாக தன் மகளை கதாநாயகியாக்கி நடிக்கும் புதிய படத்தை தனது பநீராம் பிலிம்ஸ் சார்பில் இயக்குகிறார். 


“காதலின் பொன் வீதியில்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட இளமை துடுக்கான வேடத்தில் ஜஸ்வர்யா அர்ஜீன் நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு விஷாலுடன் நடித்த படம் அதிக வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த படத்துல நடிப்பு கல்லூரியில் பயின்ற நடிகர் சந்தன் முதன்முறையாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த 22ம் தேதி முதல் சென்னையில் துவங்கியது.



Find out more: