சென்னை:
தலைப்புங்க... தலைப்பு... நாளைக்கு வெளியிடறேன் என்று சொல்லியிருக்கார்... சொல்லியிருக்கார். யார் தெரியுங்களா?


நயன்தாரா-விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு இசை அனிருத். இந்த படத்திற்கு பிறகு நயன்தாரா- சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்கின்றனர். இதை ஜெயம் ராஜா இயக்குகிறார். இதன் ஆரம்பகட்ட பணிகளில் ஜெயம் ராஜா மும்முரமாக உள்ளார். 


இந்த படத்துக்கான தலைப்பைதான் நாளை வெளியிடப்போவதாக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அனிருத்.
‘ரெமோ’ படம் அனிருத் இசையில் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்துதான் அடுத்த படத்திலும் இவர்கள் இணைந்துள்ளனர்.


Find out more: