பாலிவுட் நடிகை அலியா பாட் தற்போது ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், இவர் சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அவை என்னென்ன என்பதை நாம் இப்போது விரிவாக பார்க்கலாம்.


  1. நாம் யாரும் மறக்கமாட்டோம், அலியா 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பேசியதை. 



2. 'ஸைபாய் மஹோட்ஸாவ்' நிகழ்ச்சியில், அலியா பாட் கலந்து கொண்ட போது, சர்ச்சைக்குரிய கருத்துக்களை அனைவர் முன்பும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 



3. ஒரு தடவை அலியா பாட்டின் தந்தை, மகேஷ் பாட் தனது மகள், தான் தந்தையாக இருக்க தவறினேன் என கூறி வருத்தப்படுத்தினால் என வெளிப்படையாக கூறினார். 



4. ஏ.ஐ.பி ரோஸ்ட் காமெடி நிகழ்ச்சியில் பங்கு கொண்டு, சர்ச்சையை ஏற்படுத்தினார்.



5. ட்விட்டரில் மகேஷ் பாட், ஏ.ஐ.பி ரோஸ்ட் சர்ச்சையில் சிக்கிய சோனாக்ஷி சின்ஹா பெயர் மட்டும் அரெஸ்ட் வாரன்டில் வரவில்லை. அலியாவின் பெயர் மட்டும் வந்திருக்கிறது. அரசியல் செல்வாக்கை வைத்து சோனாக்ஷி தப்பிவிட்டார் என சர்ச்சையை கிளப்பினார். 



6. ''ஹம்பட்டி சர்மா கி துல்ஹனியா” ப்ரோமோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அலியா, வருண் தவான் உடன் அனாகிரகமாக நடந்ததை பலரும் விமர்சித்தனர். 



7. சித்தார்த் மல்ஹோத்ராவை காதலிக்கும் முன்பு, வருண், அர்ஜுன் ஆகியோருடன் தொடர்பில் இருந்தார் அலியா..



Find out more: