தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை ஒருவர் தற்போது பாலியல் தொழில் செய்து வருகிறாராம். விஷயம் என்னவென்றால்.... 


இவர் ஏற்கனவே விபச்சார தொழில் செய்து வந்தார் என போலீசார் இவரை கைதி செய்தனர். பிறகு சிறையில் கொஞ்ச நாட்கள் தண்டனை பெற்று, வீடு திரும்பிய இந்த நடிகை சில வருடங்கள் அமைதியாக, டிவி சீரியல்களில் நடித்து வந்தார். 


இதையடுத்து அவர் திருந்தி விட்டார் என்று நினைத்தோம். ஆனால் தற்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியுள்ளது. அவர் இப்போது சில பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி, சம்பாதித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. 


இவரை தேடி அடிக்கடி தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் இரவில் வருவதாக இன்பர்மேஷன் கிடைத்துள்ளது.


Find out more: