சென்னை:
பற்ற வைக்கிறது தெரியாம வெடி வெடிக்க நினைக்கிறாங்கப்பா... என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.


2.0 படத்தை பற்றிதான் இப்படி சொல்றாங்க. இந்த படத்தை ஷங்கர் மிகப் பிரமாண்டமாக எடுத்து வருகிறார். இந்த படம் இவருக்கு ஒரு சவால் என்றே சொல்லலாம். காரணம் பாகுபலியை விட இந்த படத்தை பேச வைக்கணும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார் என்று சொல்றாங்க... 


தற்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருது. அதுமட்டுமா... ஒரு பக்கம் சைலண்டாக டீசர் எடிட்டிங் வேலைகள் செஞ்சுக்கிட்டு இருக்காராம் ஷங்கர். அமைதியா இருந்து அட்டகாசமாக ஜெயிக்க பார்க்கிறாராம். இல்ல... இல்லன்னு சொல்லிட்டு தீபாவளிக்கு டீசரை வெளியிட தயார் ஆகிறாராம்.


Find out more: