புன்னகை அரசி நடிகை ஸ்னேகா தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். மலையாள நடிகர் மம்மூட்டி உடன் இணைந்து ஓர் திரைப்படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


இந்நிலையில் சினேகாவின் கணவர் நடிகர் பிரசன்னா, அவரை நடிக்க அனுமதிக்க வில்லையாம். விஷயம் என்னவென்றால், சினேகாவிற்கும், ப்ரசன்னாவிற்கும் கடந்த ஆண்டு விஹான் என்ற ஆண் குழந்தை பிறந்தது. 


விஹானுக்கு தற்போது 1 வயது மட்டுமே நிரம்பியுள்ளதால், அவனை தனியாக விட்டுவிட்டு சினேகா நடிக்க செல்வது, ப்ரசன்னாவிற்கு பிடிக்கவில்லையாம். விஹான் அம்மா இல்லாமல் தனியாக கஷ்டப்படுவான் என்பதற்காக பிரசன்னா, சினேகாவின் நடிப்புக்கு முழுக்கு போட்டுள்ளாராம்.


Find out more: