சென்னை:
நல்லா... நடந்துச்சு... ஆனா திருஷ்டி பட்டது போல் இப்படி நடந்து விட்டதே... இந்த டென்ஷனில் ராதிகா உலா வந்து கொண்டிருக்கிறார்.


தன் மகளின் திருமணத்தை சிறப்பாக... வெகு சிறப்பாக கோலாகலமாக நடத்தி முடித்துள்ளார் ராதிகா. இருந்தாலும் இப்போது செம அப்செட்டில் உள்ளாராம். இந்த திருமணத்தில் பல நடிகர், நடிகைகள் கலந்துக்கொண்டனர்.


திருமணத்தை ஒட்டி ராதிகா ஒரு மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதுகுறித்து எவ்வித தகவலும் வெளியில் செல்லக்கூடாது என்று கண்டிஷனும் போட்டு இருந்தாராம். இந்த விருந்தில் கலந்து கொண்டு நடிகர், நடிகைகள்... செம ஆட்டம் போட்டுள்ளனர்.


அதையும் மீறி... மப்பில் அருண் விஜய் செய்த விபத்தால் அனைத்து வெட்ட வெளிச்சத்துக்கு வர இப்ப அப்செட்டில் இருக்கிறாராம் ராதிகா.
Image result for arunvijay car case

திருஷ்டி என்று நினைச்சுக்கோங்க மேடம்... இருந்தாலும் இந்த மது விருந்து என்பது கொஞ்சம் ஓவர்தானே...



Find out more: