சென்னை:
கோலிவுட்டில் ஒரு பக்கம் இன்ப செய்தி கிடைத்தால்... அடுத்த பக்கம் வேதனையின் சுவடு நம்மை மூடுகிறது. அதுபோல்தான் இந்த செய்தியும்.


சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் சசிகுமார். பின்னர் நாடோடிகள், போராளி என்று அவர் ஹிட் பட நாயகனாகி விட்டார். 


இந்நிலையில் இவரின் மேலாளர் உதயகுமார் தற்போது தற்கொலை செய்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது. 


பல படங்களில் இவரிடம் மேலாளராக பணியாற்றினாலும், சசிகுமாரின் கடைசி இரண்டு படங்களில் இவர் பணியாற்றவில்லையாம்.
இவர் ஏன் தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையே நீடித்து வருகிறது.


Find out more: