நியூயார்க்:
அமைதியை விரும்பாமல் பயங்கரவாதத்தை ஆதரிப்பதால்தான் பாகிஸ்தானுடன் நட்புறவு பாதிக்கப்பட்டது என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.


மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி 7 நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது நியூயார்க்கில் இந்திய-அமெரிக்க வர்த்தக அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:


பாகிஸ்தானுடன் நல்லுறவு வலுப்பெற வேண்டும் என்றுதான் இந்தியா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளையும், பயங்கரவாதத்தையும் ஆதரிக்கிறது. இதனால் அந்த நாட்டுடன் நட்புறவு பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.



Find out more: