புதுடில்லி: 
மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர். என்ன விஷயம் தெரியுங்களா?


காங்., தலைவர் சோனியா காந்தி உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற போது உடல்நிலை பாதிக்கப்பட்டு பாதியில் திரும்பி வந்தார். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். 


இந்நிலையில் மீண்டும் நேற்று திடீரென முதுகு, தோள்பட்டைகளில் ஏற்பட்ட வலி காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தொண்டர்கள் வேதனையடைந்துள்ளனர்.


Find out more: